உன்னை நினைக்கையிலே
மலருது மல்லிகை நெஞ்சினில்
நீ சிரிக்கையிலே
சிதறுது சில்லரை காதினில்...!
உன் கன்னத்தில் விழும் குழியினால்
உறங்க முடியவில்லை கண்ணிமை மூடியென்னால்
உன் பாட்டில் வரும் மெட்டுக்கள் என்னை
உறங்க வைத்தது கட்டிலின் மேல் கண்ணை...!
சிலுக்கு போன்ற உன் நடனத்தைக்கண்டு
சிதைந்து போனது என்ற ரெண்டு கண்ணு
நயன்தாரா போல் நீ நடப்பதைக் காண
நாலாபுறமும் விசிரிகள் முட்டுது வானை...!
ஆளான ஆவணி முதலாய்
ஆமிரீன் கைபிடிப்பான் என்று
ஆசையுடன் ஏக்கமுற நின்று
ஆண்மகன் ஏமாற்றியதுதான் இன்று...!
- sironmany -
F M Rozaan

Comments
Post a Comment