கவிதை ...(4)
பாட்டெழுதி பரிசில் பெறும்
பாடலாசிரியர் அவைதனிலே
பாவெழுதி நிரூபிக்கவே
பாமரனும் ஓடோடி வந்தேன்
பைத்தியக் காரனென்று
லாவகமாய் கூறிவிட்டாய்
பார்தனிலே இதுபோலொரு
பரிகாசமேதுமுண்டோ!!!?
- sironmany -
F M Rozaan
கவிதை ...(4)
பாட்டெழுதி பரிசில் பெறும்
பாடலாசிரியர் அவைதனிலே
பாவெழுதி நிரூபிக்கவே
பாமரனும் ஓடோடி வந்தேன்
பைத்தியக் காரனென்று
லாவகமாய் கூறிவிட்டாய்
பார்தனிலே இதுபோலொரு
பரிகாசமேதுமுண்டோ!!!?
- sironmany -
F M Rozaan
Comments
Post a Comment